'2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடம்

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு கால்பந்து போட்டி நடைபெறுவது போன்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் நடைபெறவுள்ளதாம். மொராக்கா நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மொராக்கோ நாட்டில் ஜீவா நடித்த 'யான்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்த '2.0' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

உலக தரலோக்கல் 'ஜித்து ஜில்லாடி' பாடல் விமர்சனம்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தின் பாடல்கள் இன்று மாலை சென்னையில் வெளியாகவுள்ள நிலையில் இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு 'ஜித்து ஜில்லாடி'....

ஸ்டார் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை செய்து...

சிவாஜி பேரன் படத்தில் கமல் கேரக்டர் என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமார் மகனுமாகிய துஷ்யந்த் தயாரித்து வரும் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்....

'தோழா' படத்தில் நடித்தது எனது மனைவி அமலாவுக்கு பிடிக்கவில்லை. நாகார்ஜூனா

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடித்த 'தோழா' திரைப்படம் வரும் வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

Karthi to get Dual Credits for the First Time in 'Thozha'

We all know that before venturing in to acting, Karthi worked as an Assistant Director to Mani Ratnam in 'Aayudha Ezhuthu' and that was his first tryst with Tamil cinema....