கமல் கட்சியில் நான் இணைய ரஜினியே காரணம்: ஸ்ரீப்ரியா

  • IndiaGlitz, [Tuesday,October 02 2018]

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். திரையுலகில் பிரபலமான கமல், கட்சி ஆரம்பித்துள்ளதால் திரையுலகினர் பலர் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன் என ஒருசிலர் மட்டுமே கமல் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கமல் கட்சியில் இணைய ரஜினியே காரணம் என ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார். ரஜினியின் கருத்துக்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், ரஜினி கொள்கை தனக்கு ஒத்துப்போகவில்லை என்றும் அதனால்தான் அவருடன் சேரவில்லை என்றும் கமல் கொள்கைகள் பிடித்ததால் அவருடைய கட்சியில் இணைந்ததாகவும் ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் இருவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் அரசியலில் குதித்துள்ள நிலையில் இருவருக்கும் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது தேர்தலுக்கு பின்னரே தெரியவரும்

More News

'பாகுபலி' வில்லனுடன் மோதிய பிரபுதேவா

பிரபுதேவா, லட்சுமி மேனன் நாயகன் நாயகியாக நடித்து வரும் 'எங் மங் சங்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மணிரத்னம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! காரணம் என்ன?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது

மேக்கிங் ஆஃப் '2.0' விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும்

வசூலில் மணிரத்னம் படம் செய்த சாதனை

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஐஸ்வர்யா யாருக்கு மட்டும் இனிமையானவர்? காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவை பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் புகழ்ந்துள்ளார்.