தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித், சூர்யா வாக்களித்தனர்!

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் வாக்களித்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்காளர்கள் அதிகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினியுடன் தல அஜித் வாக்களித்தார். அஜித் வாக்களிக்க வந்த திருவான்மியூர் வாக்குச்சாவடியில் மிக அதிகமாக வாக்காளர்கள் காத்திருந்தனர் என்பதும் அவர்களில் சிலர் அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சூர்யா, கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகிய மூவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற சற்றுமுன் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'குக் வித் கோமாளி' வின்னர் யார்? ரன்னர்கள் யார் யார்?

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு....! திருச்சி மேற்கில் ரத்தாகிறதா தேர்தல்...?

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் திமுக கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா? நீ யாருன்னு காட்டு: பிரபல தமிழ் நடிகையின் வீடியோ வைரல்!

அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா?, ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு' என தமிழ் நடிகை ஒருவர் வீடியோவில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா இணைந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கம்போஸ் செய்த பாடலின் ரிலீஸ் தேதியை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் இசை ரசிகர்கள் மகிழ்ச்சியின்

வாக்காளர்களே தயாரா...? வாக்களிக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் , வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.