ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்த காவல்துறையினர்: என்ன காரணம்?

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ரஜினிகாந்த் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே .சமீபத்தில் ரஜினிகாந்த் தனது மகள் குடும்பத்துடன் போயஸ் கார்டனிலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாது மட்டுமின்று ‘லயன் இன் லம்போர்கினி உள்பட ஒருசில ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் தெறிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

மேலும் ரஜினிகாந்து இபாஸ் எடுக்காமல் கேளம்பாக்கம் சென்றதாக கூறப்பட்டதை அடுத்து இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்துக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் கடந்த ஜூன் 26ஆம் தேதி சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாகவும் இதற்காக அவருக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இந்த அபராத்தை அவர் ஜூலை 23ல் செலுத்தியதாகவும் ஒரு ரசீது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிகாந்த் ரூபாய் 100 அபராதம் செலுத்திய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வென்ற நடிகர்-இயக்குனர் 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்தும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

மலைகிராம பெண்ணின் போலீஸ் கனவை நிறைவேற்ற முன்வந்த எஸ்பி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒரு மலை கிராமம் பாலமலை.

தமிழகத்தின் முக்கிய நகரில் நாளை முதல் முழு ஊரடங்கு: கலெக்டர் அதிரடி அறிவிப்பு 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது என்பதும் இன்று மட்டும் தமிழகத்தில் 6785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

மார்பகம் குறித்து கருத்து தெரிவித்த நபருக்கு பதிலடி கொடுத்த் நடிகை!

இந்த கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை

தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது