ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட 'ராஜாராணி 2' நடிகை: 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை!

  • IndiaGlitz, [Friday,December 03 2021]

’ராஜாராணி 2’ சீரியலில் நடித்த நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்ததில், 24 மணி நேரத்தில் குற்றவாளி பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’ராஜாராணி 2’ என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பிரவீணா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரவீணாவின் புகைப்படம் ஒன்றை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளங்களில் மர்ம நபர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து அவர் மெசேஜ்களை பிரவிணாவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. அவர்களை பிளாக் செய்த நடிகை பிரவீணா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக மார்பிங் செய்வதை தொடர்ந்து செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசில் பிரவீணா புகார் அளித்த நிலையில் தற்போது குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இதனை அடுத்து குற்றவாளிகளைத் 24 மணி நேரத்தில் டெல்லி வரை சென்று பிடித்த காவல்துறையினருக்கு மிக்க நன்றி என பிரவீணா தெரிவித்துள்ளார்.

More News

டிரையல் ரூமுக்குள் நுழைந்த கேமிராமேன்: ஷிவானி நாராயணன் வைரல் புகைப்படம்!

ஷிவானி நாராயணனை டிரையல் ரூமுக்குள் கேமராமேன் நுழைந்து புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

'மஹான்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

சியான் விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்தப் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் .

ஜெயிலுக்கு செல்லும் நிரூப்: வேற லெவலில் அசிங்கப்படுத்திய பிரியங்கா!

மோசமாக பெர்பார்மன்ஸ் செய்தவர் என்று தேர்வு செய்யப்பட்ட நிரூப் இன்று சிறைக்கு செல்லும் நிலையில் அவரை வேற லெவலில் பிரியங்கா அசிங்கப்படுத்திய காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.

அந்த நேரத்தில் மட்டும் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்: செல்வராகவனின் இன்றைய பொன்மொழி!

பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் கடந்த சில நாட்களாக அவர் அவ்வப்போது பொன்மொழிகளை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

புதிதாக திருமணமான நடிகரை விருந்துக்கு அழைத்தாரா அஜித்?

தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அந்த நடிகரை தனது வீட்டிற்கு விருந்துக்கு அஜித் அழைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.