போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் அருகில் தண்ணீர் புகுந்துள்ளதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருக்கிறார் என்றும் அவரது குடும்பத்தினரும் பண்ணை வீட்டில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் தெரிகிறது. மேலும் ரஜினி வீட்டு அருகில் தண்ணீர் இருந்தாலும், அவரது வீட்டுக்குள் தண்ணீர் இல்லை என்றும் மேலும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ரஜினி வீட்டுக்கு செல்லும் தெருவில் தண்ணீர் அதிகம் உள்ளது என்றும் விரைவில் அந்த தண்ணீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

நானெல்லாம் கலாய்க்க ஆரம்பிச்சா உட்கார்ந்து மூணு நாள் அழுவ.. சொருகிடுவேன்: ஓவராய் பேசும் நிக்சன்..!

இன்றைய முதல் புரமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே நடந்த சண்டை குறித்து பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவிலும் அவர்கள் இருவரது சண்டை காட்சிகள்

செம்பரம்பாக்கம் மீன் எங்க வீட்டுக்குள்ள வந்துருச்சு.. மன்சூர் அலிகானின் வெள்ள வீடியோ..!

சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக பல ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல்

வெள்ளம் பாதித்த வேளச்சேரி மக்களுக்கு உதவி செய்த நயன்தாரா.. வைரல் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சார்பில் வெள்ளம் பாதித்த வேளச்சேரி பகுதி மக்களுக்கு உதவி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'தலைவர் 170' படப்பிடிப்பில் பிரபல நடிகை காயம்.. அதிர்ச்சி புகைப்படங்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 170' திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் ஸ்டண்ட் காட்சியின் போது காயம் அடைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அக்கவுண்டில் இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து மக்களுக்கு கொடுத்த பாலா.. குவியும் வாழ்த்துக்கள்..!

சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும்  200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் என 'கலக்கப்போவது யாரு' பாலா கொடுத்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.