கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா சரத்குமார்.. என்ன விசேஷம்..!

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

நடிகை ராதிகா திரையுலகில் நடிக்க வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து இதற்கான விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானதை அடுத்து நடிகர் ராதிகா, கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டி விட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகிறது.

கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் ராதிகா நடிகையாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை எடுத்து இதற்கான விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகர் ராதிகா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விழாவில் கேக் வெட்டப்பட்டது என்பதும் அந்த கேக்கை எடுத்து ராதிகா நான் கீர்த்தி சுரேஷ்க்கு ஊட்டி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஷன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ’ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தை சந்துரு என்பவர் இயக்க உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் பிரவீன் கேஎல் பட தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா.. தமிழ் நடிகைக்கு அழைப்பு..!

நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இசை நிகழ்ச்சி ரத்து.. ஏஆர் ரஹ்மான் ஆதங்கம்.. உடனடியாக பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்..!

நேற்று சென்னை பனையூரில் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  

தமிழக முதல்வரை அடுத்து 'ஜெயிலர்' படம் பார்த்த இன்னொரு மாநில முதல்வர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்தார் என்று செய்திகள் வெளியானது.

நாங்குநேரி அவலம்: பா ரஞ்சித், மாரி செல்வராஜை அடுத்து தமிழ் நடிகரின் ஆதங்கம்..!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர்கள் பா. ரஞ்சித், மாரி

ரஜினி வீட்டுக்கு கதை சொல்ல லேட்டாக போனதற்கு காரணம் இவர்தான்: நெல்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல ரிசல்ட் பெற்று உள்ள நிலையில் இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது 'நெல்சன் கதை சொல்ல