நடிகர் சங்க புகாருக்கு ராதிகாவின் ரியாக்ஷன்

  • IndiaGlitz, [Friday,March 04 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரூ.1.65 கோடி சங்கத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக புதிய நிர்வாகிகள் நேற்று போலீஸ் புகார் அளித்ததும், அதற்கு பதில் நடவடிக்கையாக சரத்குமார், பூச்சிமுருகன் மீது புகார் அளித்ததையும் நேற்றே பார்த்தோம். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


நடிகர் சங்கத்தின் டிரஸ்ட்டில் எந்தவித வருமானமும் இருந்தது கிடையாது என்றும் வருமானம் இல்லாத ஒரு டிரஸ்ட்டில் எப்படி கோடிக்கணக்கான பணத்தை முறைகேடு செய்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் புதிய நிர்வாகிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது அவர்களுக்கு மெச்சூரிட்டி இல்லாததையே காட்டுகிறது என்று ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

More News

அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இளையதளபதி

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம்...

விஜய்யின் 'தெறி'யில் இணைந்தார் டி.ஆர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வெளிவந்த அதிகாரபூர்வ செய்தியினை நாம் ஏற்கனவே பார்த்தோம்...

பூச்சிமுருகன் புகாருக்கு சரத்குமார் பதிலடி

நடிகர் சங்கத்தின் கணக்குகளை முழுவதுமாக ஒப்படைக்கவில்லை என்றும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்...

'தெறி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 13ஆம் தேதி அல்லது 20ஆம் தேதி ஆகிய இரு தினங்களில்...

விஜயகாந்துக்கு கார்த்திக் சொன்ன முக்கிய அறிவுரை

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் திவீரமாக இருந்து வருகின்றன...