முதன்முதலாக பேயாக நடிக்கும் ராதாரவி

  • IndiaGlitz, [Monday,March 14 2016]

நடிகர் ராதாரவி கடந்த பல வருடங்களாக பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தபோதிலும் இதுவரை அவர் பேய் வேடத்தில் நடித்ததில்லை. இந்நிலையில் தற்போது முதன்முதலாக பேய் வேடத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


சங்கிலி புங்கிலி கதவை தொற' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ஹரி இயக்குகிறார். 'தெறி' படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தில் சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, இளவரசு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பழநி பகுதியில் நடைபெற்று வருகிறது.

More News

விக்ரமின் இருமுகன் - கருடா படங்களின் முக்கிய தகவல்கள்

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்ப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் 20...

'தெறி' இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய்யின் 59வது படமும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படமும் ஆன 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா...

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' டிராக்லிஸ்ட்

சிபிராஜ் நடித்த 'ஜாக்சன் துரை' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளீவந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது...

தனுஷ்-கவுதம் மேனன் படத்தின் நாயகி

'கொடி' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த தனுஷ் இன்று முதல் தொடங்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு சலுகை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து நலிந்த நடிகர்கள் உள்பட பல்வேறு நடிகர் நடிகைகள் பயன்பெற்று...