10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: அரசின் அதிரடி அறிவிப்பு!

நாளுக்கு நாள் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து 10 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் மக்கள் தொகை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்யாவில் அதிக அளவு குழந்தைகளை பெற்றெடுக்க்கும் தாய்மார்களுக்கு புதிய திட்டம் ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அறிவித்துள்ளார்.

இதன்படி ஒரு பெண் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த தாய்மாருக்கு 13 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 10வது குழந்தையை ஒரு பெண் பெற்றெடுக்கும்போது மீதமுள்ள 9 குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஏராளமான பொதுமக்கள், ராணுவத்தினர் இறந்த நிலையில் அப்போதைய ரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற திட்டத்தை அறிவித்தார். அப்போது பல தாய்மார்கள் அதிக குழந்தையை பெற்றெடுத்து வெகுமதியை பெற்றனர். ஆனால் 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சின்னாபின்னமான போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து அதிபர் புதின் இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எஸ். எஸ். ராஜமௌலி உதவியாளர் இயக்கத்தில் தயாராகும் '1770': மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான '1770' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின்

பாடல்கள் மட்டுமல்ல, இந்த ரெண்டும் கிடையாது: 'தளபதி 67' படத்தில் சம்பவம் செய்யும் லோகேஷ்!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தின் செய்திகளை விட தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும்

8வது உலக அதிசயம் நீங்கள்தான்: தேசிய விருது பெற்ற நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் எட்டாவது உலக அதிசயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ரயிலில் கார்டு ஆக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சும்மாவே கிளாமர் தூக்கலா இருக்கும், பிகினியில கேக்கணுமா? யாஷிகாவின் வைரல் வீடியோ!

 தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்