வெறிப்பிடித்த புஜாரா… 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் மாயாஜாலம்!

இந்தியக் கிரிக்கெட் வீரர் புஜாராவைப் பார்க்கும் சிலர், இவரை மாற்றிவிட்டு ஏதாவது நல்ல பிளேயரை போடுங்களேன். இந்த டொக்கு மன்னரை வைத்துக்கொண்டு எப்படி இந்திய அணியைத் தேற்றுவது என்பது போல கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் டொக்கு மன்னன் புஜாரா செய்த காரியத்தைப் பார்த்து இங்கிலாந்து வீரர்களே மிரண்டுபோன சம்பவம் நடைபெற்றது.

இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா படு சொதப்பலாக வெறும் 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 3ஆவது டெஸ்ட்போட்டியின் வெற்றி இங்கிலாந்துக்குத்தான் என்பதுபோன்ற கருத்துகளை ரசிகர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மேலும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக இங்கிலாந்து அணியினர் முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்து மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தனர்.

இதையடுத்து நேற்று 3 ஆம் நாள் போட்டியில் களம் இறங்கிய இந்திய அணி தற்போது 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களுடன் விளையாடி வருகிறது. அதிலும் புஜாரா 180 பந்துகளுக்கு 15 புண்டரிகளுடன் 91 ரன்களைக் குவித்திருந்தார். புஜாராவின் இத்தனை வெறிப்பிடித்த ஆட்டத்தைப் பார்த்திராத ரசிகர்கள் என்னப்பா இது? என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் ஃபாலோ செய்யும் சில டிப்ஸ்களும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது டொக்கு வைப்பதைக் குறைத்துக்கொண்டு வரும் பந்துகளில் நன்றகா இருக்கும் பந்துகளை துணிந்து எதிர்கொள்து.? அல்லது பாலைத் தடுப்படுப்பதற்காக வேண்டி டொக் வைப்பது இந்த இரண்டு விதிகளை மட்டுமே தற்போது புஜாரா செய்துவருகிறார்.

3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் என்னதான் இந்தியா ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இங்கிலாந்து அணி 139 ரன்கள் வித்தியாசத்துடன் முன்னிலை பெற்றிருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு வெற்றிக் கிடைக்குமா? அல்லது தோல்விதானா? என்பது கணிக்க முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஷிவாங்கியின் மாஸ் லுக் புகைப்படம்....!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷிவாங்கி

லவ்வுக்காக அமெரிக்கா போக முடியாது, ஆனால் 2020க்கு போக முடியும்: 'டிக்கிலோனா' டிரைலர்

நடிகர் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

பிரசன்னாவுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய சினேகா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரசன்னா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

'வாத்தி கம்மிங்' ஸ்டைலில் 'சின்னத்தல': வைரல் புகைப்படம் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' என்ற பாடல் தமிழகம்,

பிறந்த நாளில் சாந்தனுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாக்யராஜ்!

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூட விடுமுறை எடுக்காமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சாந்தனுவுக்கு அவரது தந்தை கே பாக்யராஜ் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.