சாம்பலாகும் மதன் சாம்ராஜ்யம்....! கோபப்பட்ட குமாருக்கு போலீஸ் நச் பதில்....!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

கைது செய்த பப்ஜி மதனை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

159 புகார்கள் கொடுத்த ஆபாச மதனை காவல் துறையினர் வலை விரித்து, தேடியதில் தருமபுரியில் உள்ள தனியார் விடுதியில் அகப்பட்டான். அவனை கைது செய்த காவல் துறையினர், சொகுசு கார்களை பறிமுதல் செய்து, சொந்த ஊரான சேலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதன் ஓபி-யின் செல்போன், லேப்டாப் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி, இன்று மாலையளவில் சென்னை அழைத்து வந்துள்ளனர்.இங்கு வந்ததும், அவனை செய்திக்காக ஒளிப்பதிவாளர்கள் படப்பிடித்ததால், கோபமடைந்த மதன், அவர்களை பார்த்து 'நான் என்ன பிஎம் -ஆ ஏன் என்னை வீடியோ எடுக்குறீங்க? என்று கேட்டுள்ளான். இதனால் கடுப்பான காவல் ஆய்வாளர் ''நீ அக்யூஸ்ட் வாயா''  என்று கூறி அழைத்து சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யுடியூபில் தன்னை புகழ்ந்து காணொளி வெளியிடுபவர்களுக்கு 5,000 ரூபாயும், ஆபாச உரையாடல்களுக்கு உதவியாக  இருந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சமும், மதன் தந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

More News

பாபாவுக்கு ஜால்ரா போட்ட சேவகிகள்....! கூண்டோடு அள்ளிய போலீஸ்....!

சிவசங்கர் பாபா சிறுமிகளுடன் தவறாக நடக்கவில்லை என்று சுஷில் ஹரி பள்ளியை சார்ந்த ஆசிரியைகள் கூறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு முன் என் தந்தை கைகட்டி நின்றார்: கமல்ஹாசன்

அரசியல்வாதிகளில் நேர்மைக்கும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளவர் யார் என தற்போதைய அரசியல்வாதிகளை கேட்டால் கைவிரலில் எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள்.

தித்திக்கும் மாம்பழம்...லட்சங்களில் விலை....! காவலுக்கு நாய்கள் எதற்காக...?

ஒரு கிலோ மாம்பழத்தின் விலை லட்சங்களில் இருப்பதால், பலரும் அது என்ன மாம்பழம் என தேடி வருகிறார்கள்.

மங்கைகளை ருசிக்கும் மன்மதன், மனிதர்களையே ருசிக்கும் மங்கை: 'காமன் காதல்' குறும்படம்

இளம் பெண்களை மயக்கி அனுபவிக்கும் மன்மத இளைஞன் ஒருவனும் தன்னிடமே ஏமாறும் இளைஞர்களையே ருசிக்கும் மங்கையும் ஒரு கட்டத்தில் சந்திக்கும் காட்சியும், இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது: பாலியல் விவகாரத்தில் உடந்தையா?

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும், அவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை