கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில்  டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் கியூப் நிறுவனம் அதற்கு உடன்படாததால்ல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

இதனையடுத்து திட்டமிட்டபடி மார்ச் 2ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிடப்படாது என தென்னிந்திய திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் அடுத்தகட்டமாக மார்ச் 2-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியின் '2.0' படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.

தனுஷை முதன்முதலாக பதற வைக்கும் நடிகை

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகின்றனர்.

விசுவாசம் படத்தில் அஜித்தின் கேரக்டர் என்ன தெரியுமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது என்பதும் இந்த படத்திற்காக பின்னி மில்லில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது

சன்னிலியோன் இதுவரை முயற்சிக்காத புதிய விஷயம்

கனடாவிலும் பாலிவுட்டிலும் சன்னிலியோன் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை சொல்லி தெரிவதில்லை. கூகுளில் பிரதமரையே மிஞ்சும் அளவுக்கு டிரெண்டில் இருப்பவர் சன்னிலியோன் என்பதும் தெரிந்ததே

இந்த வீர மங்கையையும் கொஞ்சம் வைரலாக்குவோமே!

மலையாள நடிகை ப்ரியாவாரியர் நடித்த ;'ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசரில் நிகழ்த்திய புருவ நடனம் மற்றும் கண்ணசைவு இந்தியா முழுவதும் வைரலாகும் அளவுக்கு ஒரு பெரிய விஷயமாக இணையதளங்களில் அலசப்பட்டது.