ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய ‘லட்சுமி’ என்ற திரைப்படம் கடந்த தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்ஸின் பிறந்த நாளன்று வெளியாகி ‘ருத்ரன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திகில் கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உருவாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வா என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசனே இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த கதிரேசன், தான் இயக்கும் முதல் படத்தை வெற்றிபடமாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

More News

திருமணத்திற்கு பின்னர் புது பிசினஸை தொடங்கிய காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

வெளியே வந்த அனிதாவின் முதல் பதிவு: என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குரூப்புகளில்

17ஆம் நூற்றாண்டின் வீரமங்கை கேரக்டரில் நயன்தாரா? வைரலாகும் தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

'நீங்க அதெல்லாம் செய்விங்களா? அனிதாவை கலாய்க்கின்றாரா கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடலைபருப்பு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது என்பதும் அந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கேப்டன் பாலாஜி