ஒரே விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த ’சிட்டாடல்’ என்ற ஹாலிவுட் வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு வெளியானது என்பதும், இந்த தொடரின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ’சிட்டாடல்’ இந்திய பதிப்பில் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர். இந்த தொடரை ராஜ் மற்றும் டி.கே இயக்கி வருகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ’சிட்டாடல்’ புரமோஷன் நிகழ்ச்சி லண்டனில் நடந்த நிலையில் அதில் பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிரியங்கா சோப்ரா நடித்த ’சிட்டாடல்’ போலவே, சமந்தா நடித்த ’சிட்டாடல்’ இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி, அஜித், தனுஷ் எனக்கு கிடைத்த பம்பர் பரிசு.. பிரபல நடிகை பெருமிதம்..!

ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியவர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பம்பர் பரிசு

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அஜித் பட தயாரிப்பாளர்.. ஏற்பாடுகளை செய்யும் தமிழ் நடிகர்..!

அஜித்தின் ’மங்காத்தா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த துரை தயாநிதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல

இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... பிக்பாஸ் போட்டியாளராக ‘குக் வித் கோமாளி’ பிரபலமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

'காதம்மா' கேரக்டராகவே மாறிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் கனவு நனவானதா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’நானும் ரௌடிதான்’

மீண்டும் ஒரே படத்தில் சூர்யா - விக்ரம்.. 3 பாகங்கள்.. ரூ.1000 கோடி பட்ஜெட்?

பாலாவின் 'பிதாமகன்' திரைப்படத்தில் ஏற்கனவே சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர்