ப்ரியா அட்லியின் முத்த புகைப்படம்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அட்லி. இவருடைய மனைவி ப்ரியா அட்லியும் ஒரு நடிகை என்பதும் ஆனால் திருமணத்திற்கு பின் அவர் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ப்ரியா அட்லி தயாரிப்பு துறையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ப்ரியா அட்லி சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ஃபாலோயர் வைத்திருக்கும் இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் அட்லிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் இன்று ஒரு இனிய நாள் என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது மட்டுமன்றி அட்லி-பிரியா தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்

More News

கொரோனா பாதிப்புடன் படப்பிடிப்புக்கு சென்ற பிக்பாஸ் பிரபலம்: எஃப்.ஐ.ஆர் பதிவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் ஒருவர் படப்பிடிப்புக்கு சென்றதை அடுத்து அவர் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முழுவதும் கொரோனா காரணமாக அரபு எமிரேட்ஸில் நடைபெற்று முடிந்தது.

ஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிஷனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்

தமிழக சட்டமன்ற தேர்தல்; நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்

தேர்தல் துளிகள்: 16 மார்ச் 2021

பண்ருட்டி தொகுதி அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் தனக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு