கமலாலய வாசலில் களமாடும் பத்திரிக்கையாளர்கள்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் 3 மணிக்கு கமலாலயம் முன் பத்திரிகையாளர் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் கமலாலயம் முன்பு பெருந்திரளாக பத்திரிகையாளர் சற்றுமுன் குவிந்தனர். எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டபடி பத்திரிகையாளர்கள் குவிந்ததால் அந்த இடமே பரபரப்பாக இருந்தது.

முன்னதாக பாஜக அலுவலகம் கமலாலயம் இருக்கும் தெருவில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை கடும் கெடுபிடி செய்ததை அடுத்து . 

பத்திரிகையாளர்கள் சவுத் போக் சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்திரிகையாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக விரைவில் பாஜக மேலிடம் எஸ்.வி.சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்

சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர்

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

தளபதி 62' படத்தில் இணைந்த முன்னாள் ஹீரோ

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இம்மாதம் 25ஆம் முதல் தொடங்கவுள்ளது.