close
Choose your channels

நெஞ்சில் சுமந்த விஜயகாந்தை கையில் வைத்திருக்கும் பிரேமலதா.. வைரல் புகைப்படம்..!

Monday, February 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர் என்பதும் அவரது இறுதிச் சடங்கிற்கு சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் கூட தினமும் அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் பிரேமலதா தற்போது அவரது உருவப்படத்தை டாட்டூவாக கையில் வரைந்து உள்ளார்

பிரேமலதா வலது கையில் சிரித்த முகத்துடன் இருக்கும் விஜயகாந்தின் உருவப்படத்தை டாட்டூவாக வரைந்து உள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment