கனவில் வந்த பழனி சித்தர் மூட்டை சுவாமிகள்: பிரீத்தி சஞ்சீவ் பகிர்ந்த அதிசய அனுபவம்!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

கனவில் வந்த பழனி சித்தர் மூட்டை சுவாமிகள்: பிரீத்தி சஞ்சீவ் பகிர்ந்த அதிசய அனுபவம்!
பிரபல நடிகை பிரீத்தி சஞ்சீவ், ஆன்மீக Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், தனது பக்தி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியில், கனவில் வந்த பழனி மூட்டை சுவாமி பற்றிய அதிசய அனுபவத்தை விவரித்தார்.

பிரீத்தி சஞ்சீவ் கூறுகையில்,

பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மந்திரங்கள் பற்றியும், வியாழக்கிழமை ராகவேந்திரா மந்திரம் சொல்லும் முறை பற்றியும் விளக்கினார். மாலை கந்த ஷஷ்டி கேட்பதன் நன்மைகள், கர்மம் பற்றிய தனது சிந்தனைகள், நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்ற தனது நம்பிக்கை பற்றியும் பேசினார்.

வெங்கடாசலபதி தனக்கு boyfriend மாதிரி என்றும், சனிக்கிழமை ப்ரத்யங்கிரா தேவி கோயில், பௌர்ணமி அன்று பாம்பன் சுவாமிகள் கோவில் செல்வது பற்றியும் பகிர்ந்து கொண்டார். கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் நேர்மறை ஆற்றல் பற்றியும், தனது நடிக்கும் ஆனந்த ராகம் சீரியலில்வரும் அனு அவர்களின் ராமர் கோவில் அனுபவங்கள் பற்றி கூறுகிறார்!

மேலும் விரிவான தவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்!

More News

'ராயன்' படத்தின் அடுத்த நட்சத்திரம் அறிமுகம்.. தனுஷுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' என்ற படத்தை அவரே இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த

என் அடுத்த பட ஹீரோவுக்கு கை உடைந்ததால் மகனை ஹீரோவாக்கினேன்: இயக்குனர் முத்தையா

பிரபல இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து இன்னொரு பிரபலமும் விலகல்.. என்ன நடக்குது குக் வித் கோமாளியில்?

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனுக்கான

4 லொகேஷன் ரெடி.. 'சூர்யா 43' படப்பிடிப்பு எப்போது? கசிந்த தகவல்..!

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நான்கு இடங்களில் நடைபெற இருப்பதாகவும்

த்ரிஷா விவகாரத்தில் 2வது முறையாக புகார் அளித்த கருணாஸ்.. இந்த முறை யார் மீது?

நடிகர் கருணாஸ் ஏற்கனவே தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளதாக தகவல்