இந்த முறை ஆண் குழந்தை தான்.. கர்ப்பிணி நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை இடம் இந்த முறை உங்களுக்கு ஆண் குழந்தை தான் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பிரணிதா சுபாஷ் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் கர்ப்பிணியுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் மீண்டும் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும் கர்ப்பிணி வடிவில் ஒரு தேவதை என்றும், இந்த முறை கண்டிப்பாக உங்களுக்கு ஆண் குழந்தை தான் என்றும் ஏராளமான கமெண்டுகள் பதிவாகி வருகிறது.

நடிகை பிரணிதா சுபாஷ் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தங்கலான்' நடிகர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து.. என்ன நடந்தது?

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர்

NO என்றால் NO தான்: நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து குஷ்பு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை மற்றும் பாஜக பிரபலம் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவை செய்துள்ளார்.

வந்தவாசி அதிசயம்: 1000 ஆண்டு பழமையான கோவில் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் மறைந்த பொக்கிஷம்: மீண்டும் கண்டெடுக்கப்பட்ட சிவன் கோவில்!

வெற்றிமாறனின் 'விடுதலை 2' ரிலீஸ் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வெற்றிமாறன் நடிப்பில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

விஜய்யின் தவெக முதல் மாநாடு தேதி, இடம் இதுதான்.. முக்கிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சியின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது