பிரதமர் சொன்ன 150 என்ன ஆச்சு? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளும் எதிர்பார்த்த குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றது. தற்போதைய தகவலின்படி பாஜக 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில் இருப்பதால் ஆறாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிரான கருத்துக்களை கூறி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்த தேர்தல் முடிவு குறித்து தனது சமூகவலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: பிரதமர் அவர்களே!, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனால் அதே நேரத்தில் உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்களா? குஜராத்தில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறியது என்ன ஆனது? 

'பிரித்தாளும் அரசியல் இந்தியாவில் வேலை செய்யாது என்றும், பாகிஸ்தான், மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டியும் நாட்டில் மிகப்பெரிய பிரச்னைகள் இருப்பதாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

More News

'அருவி' தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்தது ஏன் தெரியுமா?

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் இந்த ஆண்டில் மட்டுமின்றி இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச்சிறந்த படம் என்று கூறினாலும் மிகையாகாது. இந்த படம் ஆஸ்கார் விருது பெற தகுதியுள்ளது

உதயநிதிக்கு ஜோடியாகும் விக்ரம் வேதா' நாயகி

உதயநிதியின் அடுத்தபடமான பிரியதர்ஷன் இயக்கியுள்ள 'நிமிர்' திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சமீபத்தில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் ஒன்றில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமனார்

சி.வி.குமாரின் 'மாயவன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கிய முதல் திரைப்படமான 'மாயவன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்

'அருவி'யின் அபாரமான ஓப்பனிங் வசூல் விபரம்

100 வருட தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போன்று அனைவரும் போற்றும் வகையில் ஒரு படம் உருவாகுவது அபூர்வமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் தான்

'அருவி' அதிதிபாலனுக்கு ஷங்கர் பாராட்டு

கடந்த வாரம் வெளிவந்த 'அருவி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.