பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருகிறாரா பிரதீப்?  

  • IndiaGlitz, [Friday,November 10 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டதால் வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்தில் கமல்ஹாசன் கூட கொஞ்சம் அவசரப்பட்டு விட்டதாக பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிரதீப் வீட்டை விட்டு சென்று ஒரு வாரம் ஆனபோதிலும் பிரதீப்பை பற்றிதான் மற்ற போட்டிர்கள் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு கட்டத்தில் மாயா குரூப்பினரே பிரதீப் இருந்திருக்கலாம் என்று சொல்லும் வகையில் ஆகிவிட்டது.

இந்த நிலையில் பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதற்கு இரண்டு நிபந்தனை பிரதீப் தரப்பிலிருந்து விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஒருசில சமூக வலைத்தள பக்கங்களில் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவிருப்பதாக கூறப்பட்டாலும் அதிகாரபூர்வ தகவல் இதுவரை எதுவும் இல்லை. ஒருவேளை மீண்டும் பிரதீப் வந்தால் மாயா, பூர்ணிமா குரூப் என்ன ஆகும்? ஒரு வேலை அவருக்கு கேப்டன் பதவி கொடுத்தால் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

More News

பிரபாஸ் நடித்த 'சலார்' .. தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

பிரபாஸ் நடித்த 'சலார்' என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த வாரம் எலிமினேஷன் யார்? இரு குரூப்புகளிலும் நடக்கும் உரையாடல்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் யார்

'ஜிகிர்தண்டா 2' முதல் விமர்சனத்தை வெளியிட்ட தனுஷ்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தீபாவளி விருந்தாக இன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2', கார்த்தி நடிப்பில் உருவான 'ஜப்பான்' மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'ரெய்டு' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகி

அர்ச்சனா தான் டாப் 2.. சொன்னது யார் தெரியுமா? மாயா, பூர்ணிமா அதிர்ச்சி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா டாப் 2ஆக வருவார் என்று சக போட்டியாளர் கூறியதை கேட்டு பூர்ணிமா மற்றும் மாயா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினிக்கு சொன்ன கதையில் தான் சிம்பு நடிக்கிறாரா? தேசிங்கு பெரியசாமி விளக்கம்..!

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது.