பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில், தயாரிப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'லஷ்மி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் பூஜை சற்றுமுன் சென்னையில் நடந்தது. இந்த படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பிரபுதேவா-ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா இணையும் இந்த படத்திற்கு 'தேள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹரிகுமார் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சத்யா இசையமைப்பாளராகவும், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவாளராகவும், ப்ரவீண் கே.எல். படத்தொகுப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். பிரபுதேவா ஏற்கனவே 'யங் மங் சங்', 'சார்லி சாப்ளின் 2', 'பொன்மாணிக்கவேல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்டுக்கள்

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காரில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடுவது வைரலாகி வருகிறது. இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் இந்த கிகி நடனத்தை ஆடி

சிவகார்த்திகேயன் மகளால் பிரபலமான பாடலாசிரியர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கனா'. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷும்,

என்னடா பண்ணுன உள்ளே? மகத்தை அடித்து உதைத்த ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகாவின் சூழ்ச்சி வலையில் விழுந்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்தவர் மகத்.

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த சின்னஞ்சிறு மழலைகள்

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே.' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு

இரும்புத்திரை' இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார்: அர்ஜூன்

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.