HD தரத்தில் பொதிகை.. எண்ட்ரியாகிறார் ராதிகா சரத்குமார்.. தனியார் டிவிகளுக்கு போட்டியா?

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

ஒரு காலத்தில் பொதிகை டிவி மட்டுமே இருந்த நிலையில் அதில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால் தனியார் டிவிக்கள் வரவுக்கு பின்னர் பொதிகை டிவியை மக்கள் கிட்டத்தட்ட மறந்தே விட்டனர். செய்திகள் கூட இப்போது பார்ப்பதில்லை.

இந்த நிலையில் தற்போது பொதிகை டிவி, தனியார் டிவிகளுக்கு இணையாக HD தரத்தில் ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமின்றி புதுப்புது தொலைக்காட்சி தொடர்களும் பிரபலங்களை வைத்து தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக பொதிகை டிவியில் புதிய தொடர் ஒன்றை தயாரித்து ராதிகா நடிக்க உள்ளார். ’தாயம்மா குடும்பத்தார்’ என்ற இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் ’சந்திரமுகி’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பொம்மி தான் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

அதேபோல் பொதிகையில் ஒளிபரப்பாக இருக்கும் இன்னொரு தொடரில் நடிகை சுகன்யா நடிக்க இருக்கிறார். இந்த தொடர்கள் தனியார் தொலைக்காட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் தமிழ் நடிகை.. குஷ்பு மிஸ் ஆனது ஏன்?

பிரதமர் மோடி நேற்று பொங்கல் விழா கொண்டாடிய நிலையில் அதில் தமிழ் நடிகை ஒருவர் கலந்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் இந்த விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

முக்கியமான சீனை கட் பண்ணிட்டாங்களே.. டிவியில் 'லியோ' பார்த்த ரசிகர்கள் அதிருப்தி..!

நேற்று சன் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 'லியோ' திரைப்படம் ஒளிபரப்பான நிலையில் அந்த படத்தில் உள்ள முக்கியமான காட்சியை கட் செய்துவிட்டார்கள் என விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து

50வது படத்தின் மாஸ் போஸ்டர்.. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி இணையத்தில்

'அயலான்' படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான

பணம் கொடுத்து டைட்டில் வாங்கினாரா அர்ச்சனா? மாயாவின் சர்ச்சை பதிவு..!

 'பணம் கொடுத்து டைட்டில் பட்டத்தை நீங்கள் பெறலாம், ஆனால் என்னை போல் மக்களின் அன்பை பணம் கொடுத்து வாங்க முடியாது' என்று மாயா தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்திருப்பது