எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Wednesday,November 08 2017]

கடந்த ஆண்டு வெளிவந்த ஒருநாள் கூத்து' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா நடித்த இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்த படத்தை இயக்க தற்போது தயாராகிவிட்டார். 

நெல்சன் இயக்கும் அடுத்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் பொட்டன்ஷியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபு கூறியபோது, 'நான் தயாரிக்கும் அடுத்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உண்மைதான். இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மிக விரைவில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

எஸ்.ஆர்.பிரபுவின் பொட்டன்ஷியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'மாயா' மற்றும் சந்திப் கிஷான் நடித்த 'மாநகரம்' போன்ற வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசன் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் 

கடந்த ஆண்டு இதே நாள் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் அறிவித்த இந்த அறிவிப்புக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்

சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரை முன்னோட்டம்

வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'.

'கபடி' களத்தில் குதிக்கும் பெண் இயக்குனர்

அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகிய 'அம்மா கணக்கு' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினி 'நாட் அவுட்', அக்சயகுமார் 'அவுட்': 2,0 படத்தின் பிரமாண்ட புரமோஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து வருவது .

சங்கத்தலைவனுடன் இணையும் விஜே ரம்யா

பிரபல தொலைக்காட்சி விஜே ரம்யா சுப்பிரமணியம், திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே