கடற்கரையில் துள்ளல் ஆட்டம், கிளாமர் போட்டோஷூட்: கலக்கும் 'பீஸ்ட்' நாயகி!

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூகவலைதளங்களில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் பூஜா, சமீபத்தில் தனது கிளாமர் போட்டோ ஷூட் மற்றும் கடற்கரையில் துள்ளி விளையாடும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இன்று அவர் பதிவு செய்திருக்கும் போட்டோஷூட் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பாக அவர் கடற்கரையில் துள்ளி விளையாடும் வீடியோவுக்கு சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, தெலுங்கில் பிரபலமான நடிகை என்பதும் தெலுங்கில் அவர் பிரபாஸ் நடித்துவரும் ’ராதே ஷ்யாம்’, சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சாரியா’ உட்பட மூன்று படங்களிலும், பாலிவுட்டில் ரன்வீர்சிங் நடித்து வரும் சர்க்கஸ்’ உள்பட இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கு எந்த லட்சியமும் கிடையாது: விஜய்சேதுபதியின் பிரத்யேக பேட்டி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து இந்திய மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் என்பதும். அந்த பிசியிலும் அவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை சன் டிவிக்காக

தனுஷூக்கு பதிலாக சித்தார்த்தை தேர்வு செய்த பிரபல இயக்குனர்!

தனுஷ் நடித்த இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் மூன்றாவதாக தனுஷை வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது சித்தார்த் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

ஆபாசப்படம் காண்பித்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.....! பாஜக நிர்வாகி அதிரடி கைது....!

ஆபாசப்படத்தை காண்பித்து சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு செய்த, பாஜக நிர்வாகி மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

மகனாக விரல் பிடித்த அப்பா: நனவானது சிவகார்த்திகேயனின் 18 வருட கனவு!

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 18 வயது கனவு நனவானது என தனது மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளின் கண்ணை குருடாக்கும் செல்போன்…. ஆன்லைன் வகுப்புகளை சமாளிப்பது எப்படி?

கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த கல்வி முறையே மாறி இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அனைத்துப் பள்ளி வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன