சூதாட்டகாரர்களிடம் சூசகமாக காசு வாங்கிய போலீஸ் சஸ்பெண்ட்...!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருக்கும் மெட்டுவாவி பகுதியில், சூதாட்டம் நடந்து வருவதாக நெகமம் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்பு எஸ்ஐ ஏசு பாலன், அந்த இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடுவதை உறுதி செய்தார். இதன்பின் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது , வழக்கு போடாமல் இருக்க எஸ்ஐ பேரம் பேசியுள்ளார். அதாவது அவர்களிடமிருந்து ரூ. 7 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.

இதையடுத்து ஏசு பாலன் மீது, எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவிட்டதன் பேரில் நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், லஞ்சம் குறித்து விசாரணை செய்ததில், சிறப்பு எஸ்ஐ பணம்பெற்றது உறுதியானது. இதன்பின் ஏசு பாலனை சஸ்பெண்ட் செய்ய எஸ்பி உத்தரவிட்டார்.

 

More News

அட்டகாசமான மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் வைரல் வீடியோ!

நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகையையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி வந்தார் எ

விஜய் பிறந்த நாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

தளபதி விஜயின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்ய்படுகிறது என்பதும், சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

றெக்க மட்டும் இருந்தா தேவதை தான்: கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்!

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி பாண்டியன் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன்

ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா-ஜோதிகா!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்க்கு செம டான்ஸ் மூலம் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்: வீடியோ வைரல்!

தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், சக நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.