பிரபல நடிகை வீட்டில் போதைப்பொருள்? அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை ஒருவர் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில நிமிடங்களுக்கு முன் கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் போதைபொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், இந்த சோதனையின் முடிவில் போதைப் பொருள் ஏதாவது சிக்கியதா? என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 

More News

ப்ரியங்கா சோப்ராவின் ஹாட் புகைப்படங்கள்: ஸ்னாக்ஸ் சாப்பிடும் கணவர்!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதே புகைப்படத்தில் அவரது கணவர் ஸ்னாக் சாப்பிடுவது போன்று உள்ளதை

தன்னுடைய மகளுக்காக ஹீரோவை தேடும் பணியில் 80ஸ் நடிகை....!

தமிழ் சினிமாவில், கடந்த 1992-ல் நடிகர் கார்த்திக் அவரோடு "மிஸ்டர் கார்த்திக்" என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிவரஞ்சனி

3 வருடங்களுக்கு பின் மீண்டும் அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது ஸ்நாக் டைம்… பிரபல நடிகையின் கணவர் செய்த வேறலெவல் குறும்புத்தனம்!

உலக அழகியான நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்”

நாட்டாமை நடிகருக்கு நடுராத்திரியில் சர்பிரைஸ் கொடுத்த மகள்கள்… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராகவும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து தனக்கென நீங்கா இடம்பிடித்தவருமான நடிகர் விஜய்குமார்