சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.

இதனையடுத்து அந்த பெண் மருத்துவர் அலறிய நிலையில் அங்கிருந்த சிறுவன், செயின் திருடனை விரட்டி பிடித்தார். அந்த சிறுவனின் தைரியத்தை அந்த பகுதியில் இருந்த அனைவரும் பாராட்டினர்

இந்த நிலையில் சூர்யா என்ற அந்த சிறுவனை இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் அவர்கள் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

More News

தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் கூறிய நன்றி

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டும் இந்த சட்டம் இல்லை. 

உதயநிதி கேட்ட அதே கேள்வியை கேட்ட ஆர்.ஜே.பாலாஜி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடிய அரசியல் கட்சிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்,

பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து ரம்யா நம்பீசன்

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

வெளியானது நிர்மலாதேவியின் புதிய வாட்ஸ் அப் வீடியோ

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

வேலைநிறுத்த முடிவுக்கு பின்னர் நடக்கும் முதல் திரைப்பட விழா

மார்ச் மாதம் 1ஆம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திய வேலைநிறுத்தம் 47 நாட்களாக தொடர்ந்து, கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.