பெரியபாண்டியை சுட்டது முனிசேகர்தான்: தமிழக காவல்துறை விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

சென்னையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறையின் தனிப்படையில் இருந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் போலீசார், பெரியபாண்டியனை சுட்டது கொள்ளையர்கள் இல்லை என்றும் பெரியபாண்டியனின் சக ஆய்வாளர் முனிசேகர் தான் என்றும் கூறியது

இந்த நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது முனிசேகர் தான் என்றும், கொள்ளை கும்பலிடம் இருந்து பெரியபாண்டியை காப்பாற்ற முயன்றபோது தவறுதலாக முனிசேகர் சுட்டதாகவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் முனிசேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் தமிழக காவல்துறை கூறியுள்ளது.

More News

ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதியா? குஷ்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது பல அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான சில மாதங்களிலேயே புதிய புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

4 நாட்களில் ரூ.40 கோடி: வேலைக்காரனின் அபார வசூல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. 

முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை விமர்சனம்: அதிமுகவினர் கொந்தளிப்பு

பிரபல எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர்  சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி,

மக்கள் வேணுமா? காசு வேணுமா? அதிமுகவினர்களுக்கு நடிகர் செந்தில் கேள்வி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அணிக்கு பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.