close
Choose your channels

ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

Wednesday, February 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார். அவர் கூறியபடியே இன்று ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பர்ம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரம் மட்டுமின்றி ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும், மத்திய அமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரம் கையெழுத்து போட்டதால் இந்த இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணையில் கார்த்திக் சிதம்பரம் பொய் கூறியுள்ளதாகவும் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும் பல கைது நடவடிக்கைகள் தொடரும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment