தளபதி சந்திப்புக்கு பின் பார்த்திபன் எழுதிய கவிதை

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

பிரபல இயக்குனர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கமல், ரஜினி உள்பட திரையுலக பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் தளபதி விஜய்யை பார்த்திபன் அவருடைய வீட்டில் சந்தித்து தன்னுடைய மகள் திருமணத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது விஜய்யின் தாயார் ஷோபா அவர்களும் உடனிருந்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் எழுதிய கவிதை பின்வருமாறு:

உயரம் எப்படி ஆழத்தில்?
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!

 

More News

விஜய் ஆண்டனியின் 'காளி' படம் குறித்த முக்கிய அப்டேட்

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வந்த 'காளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கமல்-ரஜினி யாருக்கு ஆதரவு: பாரதிராஜா பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்து, 'நாளை நமதே' என்ற அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

இரும்புத்திரை' மூலம் புதிய பாதையை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தும் விஷால்

ஒரு திரைப்படத்தை இயக்குபவர், நடிப்பவர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அந்த படத்தை குறைந்தபட்சம் நூறு முறையாவது பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்காத குறையை, ப

மீண்டும் 100வது படத்தில் தளபதி விஜய்

கடந்த தீபாவளி அன்று வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது அனைவரும் அறிந்ததே

ஜிக்னேஷூக்கு பிரகாஷ்ராஜ் கூறிய நடிப்பு டிப்ஸ்

கடந்த சில மாதங்களாக பாரத பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்று அவர் கூறிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.