பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,May 19 2022]

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். உலகிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இந்த படம் ஜூன் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முதல் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை நான் கால்களால் நினைத்து வணங்குகிறேன் என இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார்.

More News

இன்று 297 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் கார்த்தி திரைப்படம்!

கார்த்தி நடித்த திரைப்படம் இன்று 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் விஜய் சந்திப்பு: பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதல்வர்!

தளபதி விஜய் சற்றுமுன் முதல்வரை சந்தித்த நிலையில் பொன்னாடை போர்த்தி முதல்வர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடிடிக்கு வருகிறார்கள் கண்மணி-கதிஜா: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் நடிகை சமந்தாவும்

கிண்டல் செய்யாதீங்க: திமுக அமைச்சருக்கு அட்வைஸ் செய்த யாஷிகா ஆனந்த்!

எந்த தொழிலும் தாழ்வானது அல்ல என்றும்,  எனவே பானிபூரி விற்பவர்களை கிண்டல் செய்யாதீர்கள் என திமுக அமைச்சருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் அட்வைஸ் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

விஷால் பட நாயகிக்கு இவ்வளவு பெரிய மகளா? சினிமாவிலும் நடித்துவிட்டாரா?

விஷால் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட