பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை செய்த வேலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

சின்னத்திரை சித்ரா நடித்து வந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பதும் இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென சித்ரா எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா நடித்து வந்த முல்லை கேரக்டரில் காவ்யா அறிவுமணி என்பவர் நடிக்க ஒப்பந்தமானார். சித்ரா அளவுக்கு இல்லாவிட்டாலும் இவர் முல்லை கேரக்டருக்கு பொருத்தமானவர் என்று ரசிகர்கள் போகப்போக ஏற்று கொண்டனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவியா திடீரென அவரது கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குட்டை பாவாடையில் கிறங்க வைக்கும் போஸில் வைரலாகி வரும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு பல்வேறு விதமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கண்ணாடி முன் ஹாட் கிளாமருடன் கொடுத்த போஸ்: லெஜண்ட் சரவணன் நாயகியின் வைரல் போட்டோஷூட்

சென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் அவர்கள் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக ஊர்வசி ரௌட்டாலா

என் முன்னாடியே ப்ரித்தி ஜிந்தாவுக்கு முத்தமா? கொந்தளித்த ஜெனிலியாவின் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ஜெனிலியா பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும்

தேர்தல் துளிகள்: 19 மார்ச் 2021

திமுக கூட்டணியுடன் தேர்தல் களம் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் இந்த ஹீரோவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஒரு நாளைக்கு 10 பிரச்சாரக் கூட்டம்… ரவுண்டி கட்டி கலக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.