நண்பரின் உடலை பார்த்து கதறி அழுத பா. ரஞ்சித்.. அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர் இயக்குனர் பா ரஞ்சித் கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகவும் இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் மறைவு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் மற்றும் பா ரஞ்சித் ஆகிய இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைவை கேட்டது அதிர்ச்சி அடைந்தவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடலை பார்த்து கதறி அழுததாக தெரிகிறது. மேலும் பா. ரஞ்சித் கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. தவெக விஜய்யின் கண்டனம்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து

பார்த்திபன் போலீஸ் புகார் எதிரொலி.. 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்குப்பதிவு செய்த சிவ பிரசாத்..!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'டீன்ஸ்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்த சிவ பிரசாத் என்பவர்

முதல் மாலை போட்டது புரட்சி தலைவி ஜெயலலிதா மேலும் MGR மரணத்தை பற்றிய பல மர்மங்களை உடைத்த Srikavi.

புராண இதிகாசங்களை நன்கு அறிந்த,ஆங்கில புலமை பெற்ற மேலும் நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர்...

ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியான மாதவிடாய் சுழல்.. நயன்தாரா கொடுத்த டிப்ஸ்..!

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலம் என்பது ஒரு அசௌகரியமான காலம் என்று கூறப்படும் நிலையில் மகிழ்ச்சியான மாதவிடாய் சுழல் ஏற்படுவது எப்படி என்பது குறித்து நடிகை நயன்தாரா

சமந்தாவை சிறையில் அடையுங்கள்.. மருத்துவரின் ஆவேசமான பதிவும், சமந்தாவின் விளக்கமும்..!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பயன்படுத்திய மருத்துவ முறை, சிகிச்சை குறித்து பதிவு செய்த நிலையில், அந்த பதிவுக்கு மருத்துவர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.