பிக்பாஸ் 2: ஒருசில மணி நேரத்தில் வெளியேறிய ஓவியா: காரணம் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பின்னர் 17வது நபராக சிறப்பு விருந்தினராக ஓவியா உள்ளே அனுப்பப்பட்டார். அவர் ஒரு வாரம் அல்லது ஒருசில நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்று ஓவியா ஆர்மினர் ஆவலுடன் இருந்தனர். ஆனால் ஓவியாவை பிக்பாஸ் ஒருசில மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தார்

ஓவியா ஒரு போட்டியாளர் போலவே வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பொய் என்றால் என்னவென்றே தெரியாத ஓவியாவுக்கு போட்டியாளர்களிடம் பொய் சொல்லி சமாளிக்க தெரியவில்லை. மகத், செண்ட்ராயன் அவர் போட்டியாளர் இல்லை என்பதை அவருடைய லக்கேஜை வைத்து எலிதில் கண்டுபிடித்துவிட்டனர். 

இதனால் ஓவியாவின் உண்மைக்கு கிடைத்த பரிசாக அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார். ஓவியா வெளியேறியதில் செண்ட்ராயன் தவிர அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது அவர்களது முகத்தில் இருந்து தெரிந்தது. ஓவியாவும் செண்ட்ராயனும் 'மூடர் கூடம்' படத்தில் ஒன்றாக நடித்திருந்ததை நினைவு கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது என்பது தெரிந்ததே. அந்த வகையில்

பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி.

'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 62. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடும் நோக்கத்தில் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 2ஐ அடுத்து கமல்ஹாசனின் திட்டம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ளதால் இதனையடுத்து கமல்ஹாசன்

அருள்நிதியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி.