'பிக்பாஸ்' ஓவியாவின் அடுத்த படம்: பிரபல இயக்குனர் தகவல்

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

மிர்ச்சி சிவா இயக்கத்தில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், முதல் பாகத்தின் கூட்டணியே இரண்டாவது பாகத்திலும் தொடர்வதாகவும் வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் 'தமிழ்ப்படம் 2' படத்தில் நாயகியாக ஓவியாவை நடிக்க வைக்க தனக்கு நிறைய வேண்டுகோள்கள் ரசிகர்களிடம் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும், தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும், ஓவியா வெளியே வந்தவுடன் அவர் ஒப்புக்கொண்டால் அவருடன் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
ஓவியா வெளியே வந்தவுடன் முன்னணி நடிகர்களே அவரை தங்கள் படங்களில் பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 'தமிழ்ப்படம் 2' படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக்கில் யார் யார்?

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதையும் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் விரைவில் ரீமேக் ஆகவிருப்பதாக வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்...

அஜித்துக்கு முந்தைய நாளை அழுத்தமாக பிடித்து கொண்ட முருகதாஸ்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஒவ்வொரு செய்தியும் வியாக்கிழமை செண்டிமெண்ட் உடன் வருவது அனைவரும் அறிந்தே. ஃபர்ஸ்ட்லுக், டீசர் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் வரை அனைத்துமே வியாழக்கிழமையே நடந்து வருகிறது. அஜித்தும், இயக்குனர் சிவாவும் சாய்பாபா பக்தர்கள் என்பதால் இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை கடைபிடித்து வருவதாக

ரைசாவின் ரகசியத்தை ஓவியா கூறியது சரியா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இன்னொருவர் போல் நடித்து காட்ட வேண்டும் என்பதுதான் டாஸ்ல்

ஆரவ்வின் மனமாற்றம் ஓவியாவை வெளியேற்றுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பங்கேற்பாளர்களில் ஓவியாவுக்கு உண்மையாக ஆறுதல் கூறவும், அறிவுரை கூறவும் இருக்கும் ஒரே நபர் ஆரவ் என்றே கருதப்பட்டது. ஓவியாவும் ஆரவ்வை தனது குரு என்றே கூறி வந்தார்...

பிந்துமாதவி வருகை ஆரவ் மனதை மாற்றியதா? திடுக்கிடும் திருப்பம்

பிக்பாஸ் வீட்டில் தனி ராஜாங்கம் நடத்தி வரும் ஓவியாவை வெல்வதற்கு சக போட்டியாளர்களால் முடியாது என்பதால்தான் பிந்துமாதவி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது...