டுவிட்டரில் ஓவியாவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பெற்றவர் ஓவியா. இவர் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறவில்லை என்றாலும் இவர்தான் மக்களின் வின்னராக இன்றளவும் உள்ளார்

இந்த நிலையில் நடிகை ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஓவியா தனது டுவிட்டரில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதாவது டிசம்பர் 20ஆம் தேதி இரவு 8 மணிக்கு டுவிட்டர் இணையதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடவுள்ளதாகவும், அன்றைய தினம் ரசிகர்கள் தன்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த ஒரே ஒரு அறிவிப்பு 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை ஒருசில மணி நேரத்தில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருவி'யில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் யார் யார் தெரியுமா?

சமீபத்தில் வெளிவந்த 'அருவி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

பெரியபாண்டியனை சுட்டது சக ஆய்வாளர் முனிசேகரா? ராஜஸ்தான் போலீசார் பரபரப்பு தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்பட்ட பெரியபாண்டியன் அவர்களின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிலையில்

16 வருடங்களுக்கு பின் விஜய் இயக்குனரின் அடுத்த படம்

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், ரிச்சா பாலோட், விவேக் உள்பட பலர் நடித்த வெற்றித்திரைப்படம் 'ஷாஜஹான்' இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு,

5 முறை உலக சாம்பியன் வென்றவரை சந்தித்த பிரபுதேவா

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறை சாற்றியவர் மேரிகோம்.

'பலூன்' இயக்குனர் சினிஷ் கலாய்த்தது யாரை தெரியுமா?

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திகில் படம் 'பலூன்' வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.