எங்க டைரக்டரோட கேர்ள் பிரண்ட் தான் எலான் மஸ்க் தங்கச்சி.. விஜய் ஆண்டனி

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

எங்க டைரக்டரோட கேர்ள் பிரண்ட் தான் எலான் மஸ்க் தங்கச்சி என ’கொலை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர், இசையமைப்பாளர் இயக்குனர் விஜய் ஆண்டனி பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ’கொலை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி ’இந்த படம் நன்றாக வந்திருக்கிறது என்றும் ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் பல ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழில் இவர் ’விடியும் முன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்றும், அந்த படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்றும், அதே ஸ்டைலில் தான் ’கொலை’ படத்தையும் இயக்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்கிறேன், இயக்குனர் பாலாஜி குமார், எலான் மஸ்க் தங்கையின் நெருங்கிய நண்பர், ஆனால் கேர்ள் பிரண்டா என்பதை பின்னர் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று விஜய் ஆண்டனி கூறினார்.

விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

More News

கூகுள் சுந்தர் பிச்சையின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

கடந்த ஜனவரியில் கூகுள் நிறுவனத்தில் இருந்து 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பிரா   சைஸ் கேட்ட ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த ப்ரியா பவானி சங்கர்..!

 நடிகை பிரியா பவானி சங்கரிடம் பிரா சைஸ் கேட்ட ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் பயணம்.. நாளை முக்கிய ஆலோசனை..!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் அவர் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் அரசியல் கட்சியில் தொண்டராக பயணிப்பேன்: தமிழ் நடிகை பேட்டி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் தொண்டராக பயணிப்பேன் என அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

50 வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்த பிரதமர்… 900 கோடி சொத்து எழுதி வைத்த ஆச்சர்யம்!

இத்தாலியில் 3 முறை பிரதமராக இருந்து கடந்த ஜுன் மாதத்தில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனி குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.