சிம்பு, பிரபுதேவாவுடனான உறவு குறித்து மனம் திறந்த நயன்தாரா

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

நயன்தாரா என்றாலே ஒரு பக்கம் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஞாபகம் வந்தாலும், இன்னொரு பக்கம் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் அவர் இருந்த ரிலேஷன்ஷிப் ஞாபகம் வரும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் அவர் காதலில் இருப்பதாகவும் ஆனால் அதன் பின்னர் பிரேக் அப் ஆகியதாகவும், அதன் பின்னர் ஒரு சில வருடங்கள் பிரபுதேவாவுடன் அவர் காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு காதலை கடந்து வந்துள்ள நடிகை நயன்தாரா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது முந்தைய ரிலேஷன்ஷிப் குறித்து கூறுகையில், ‘நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்க வாய்ப்பே இல்லை என்றும், நம்ப முடியாத ஒருவருடன் உடன் இருப்பதை விட தனியாக வாழ்வதே நல்லது என்பதை நான் ஒரு சில நேரங்களில் உணர்ந்து கொண்டேன் என்றும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து மறைமுகமாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் அவர் விக்னேஷை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவனுடனான இந்த காதல் அவருக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேர்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில்

ரஜினி மகளுக்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் மணிரத்னம்: காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் சும்மா இருக்கும் திரையுலகினர் பலர் வீடியோக்கள், புகைப்படங்கள்

ஊரடங்கு நேரத்தில் அலறியடித்து ஒடிய திருப்பூர் இளைஞர்கள்: காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதித்து,

'தல' அஜித்தை அடுத்து 'தல' அணி கொடுத்த ரூ.1 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக போராடி வரும் நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் நிதியுதவி

அப்பாவை வீட்டிற்கு வரவழைக்க தூக்கில் தொங்கிய 9ஆம் வகுப்பு மாணவன்!

700 கிமீ தூரத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ள அப்பாவை வீட்டிற்கு வரவழைக்க தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.