'2.0' ரசிகர் மன்ற காட்சி கிடையாது: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வரும் 29ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை காட்சி ரஜினி ரசிகர் மன்றத்தின் சிறப்பு காட்சியாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கி கடும் சேதங்களை உண்டாக்கிய நிலையில் கஜா புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் நவம்பர் 29ஆம் தேதி 2.0 படத்தின் ரசிகர் மன்ற சிறப்புக்காட்சி திரையிடப்படாது என ரஜினி மக்கள் மன்றத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் தாயுமானவன் அறிவித்துள்ளார்.

இருப்பினும் மற்ற ரெகுலர் காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜானுவுக்கு பாட்டு சொல்லி கொடுத்த ஜானகி: 96 படத்தில் இடம்பெறாத அற்புதமான காட்சி

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பாராட்டாதவர்களே இல்லை

'2.0' திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்: திடீர் மனுவால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டு

ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது,. இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் அவமரியாதை செய்யப்படுவதாக

'மாரி 2 'ரெளடி பேபி பாடலை எழுதியதும் பாடியதும் யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல்

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறா