யோகிபாபு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா

  • IndiaGlitz, [Tuesday,August 27 2019]

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

பப்பி திரைப்படத்தின் மோஷன் போஸ்டரில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்து மத சாமியாரான நித்யானந்தா புகைப்படமும் இருப்பது போன்று இருந்தது. இந்த மோஷன் போஸருக்கு கண்டனம் தெரிவித்து படக்குழுவினர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக நித்யானந்தா அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது

ஏற்கனவே இந்த மோஷன் போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் உள்பட படக்குழுவினர் மீது இந்து அமைப்பு ஒன்று போலீஸ் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளது என்பதும் தற்போது சம்பந்தப்பட்ட நித்தியானந்தாவே நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கார்த்தியின் 'கைதி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு:

கார்த்தி நடித்து வந்த 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரூ.96க்கு தினமும் 10ஜிபி 4ஜி டேட்டா: பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

ஒரு காலத்தில் மொபைல் போனில் டேட்டா பயன்படுத்தினால் பர்ஸ் காலியாகிவிடும் அளவுக்கு அதிக காஸ்ட்லியாக இருந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் அறிமுகமான

தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் முதல்வர் அங்குள்ள

அத்திவரதர் போல் ரஜினியை வீழ்த்திய விஜய்: சீமான் ஆவேச பேச்சு

காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தியது போல், தம்பி விஜய், ரஜினிகாந்தை வீழ்த்தியுள்ளது நமக்கு பெருமை தான்

சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றும் கவின்: சாக்சி குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 'இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதியானவர் என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூற வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை அளித்திருந்தார்