ஒரே நாளில் தூத்துக்குடி வந்த நிர்மலா சீதாராமன் மற்றும் ரஜினிகாந்த்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் தூத்துக்குடிக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி வந்துள்ளார். மேலும் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர்களுடன் அவர் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இன்று தூத்துக்குடி வருகை தந்துள்ளார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தூத்துக்குடியில் நடைபெற இருப்பதை அடுத்து அவர் தூத்துக்குடி வந்து இருப்பதாக தெரிகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பதும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பணப்பெட்டி எடுத்துட்டு வெளியில போயிருவேன், எனக்கு வின்னர் யாருன்னு தெரிஞ்சிருச்சு.. சொன்னது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க் முடிந்ததும் அனேகமாக பணப்பெட்டி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவன் அவன் ஜெயிக்கனும்ன்னு ஆடனும்.. 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க்கில் நிக்சன் வாக்குவாதம்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் டிக்கெட் பினாலே என்ற டாஸ்க் நடந்து வருகிறது,. இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் ஒரு போட்டியாளர் நேரடியாக

தனுஷின் 'கேப்டன் மில்லர்' ரன்னிங் டைம் இவ்வளவா? சென்சாருக்கு பின் என்ன ஆகும்?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப

ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி.. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல்..!

ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், பார்வையாளர்களின் இதயங்களை வென்று இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயை கடந்து வசூலித்திருக்கிறது.

ஷாருக்கான் வீட்டின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்: டங்கி வெற்றியால் உற்சாகம்..!

ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் கட்அவுட்டுகள் உடன் அவர் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை ரசிகர்கள் கொண்டாடினர்..!