திருமண தினத்திலேயே பிறந்த குழந்தை: நிக்கி கல்ராணி குடும்பத்தினர் டபுள் சந்தோஷம்

  • IndiaGlitz, [Saturday,May 21 2022]

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி திருமணம் நடந்த அதே நாளில் நிக்கி கல்ராணி சகோதரிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு , கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ‘யாகாவாராயினும் நாகாக்க’ உட்பட ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட காதலை அடுத்து இரு தரப்பு பெரியவர்களின் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் நிக்கி கல்ராணி-ஆதி திருமண தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரே நாளில் நிக்கி கல்ராணியின் திருமணம் மற்றும் அவரது சகோதரிக்கு குழந்தை பிறந்தது என இரண்டு விசேஷங்கள் நடந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.

More News

நடிகை மாளவிகா மோகனனுக்கு பரிந்துரை கூறிய கார்த்தி சிதம்பரம் எம்பி!

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பிரபல நடிகை மாளவிகா மோகனனுக்கு டுவிட்டர் மூலம் பரிந்துரை செய்துள்ளார். 

கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென டாப்லெஸ்ஸில் வந்த பெண்: காரணம் இதுதான்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ஒரு பெண் அரை நிர்வாணமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மகள் அறிமுகமாகும் படத்தை இயக்கும் பிரபல தமிழ் திரையுலகின் நடிகர்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், தனது மகள் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் தொழிலதிபரை மணந்த 'ஓ சொல்றியா மாமா' பாடலை பாடிய பாடகி!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலின் ஹிந்தி பாடலை பாடிய பாடகிக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள்

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு: தனுஷ் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .