ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.

இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் பின் புறத்தில், நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில், எல்லோரா குகைகள் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள், பச்சை நிறங்களில் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

More News

16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்

கார்த்தி-ஜோதிகா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பேய்க்கு பதில் பாம்பு: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இருப்பினும் 'காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் போலவே

அடுத்த பிறவியில் ஐபிஎஸ் அதிகாரி: பிரபல நடிகையின் ஆசை

அடுத்த பிறவியில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மாற ஆசை என பிரபல தமிழ் நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடனை வசூலிக்க மனைவியை காதலியாக நடிக்க வைத்தவர் கைது!

கொடுத்த கடனை வசூல் செய்ய மனைவியை கடன் கொடுத்தவருடன் காதலி போல் பழகவிட்டு கடன்காரரை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.