இப்படி ஒரு போஸ் தேவையா? பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஹவுஸ்புல், மர்டர், ரேஸ் உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படம் கிட்டத்தட்ட அரை நிர்வாண புகைப்படம் போலவே உள்ளது. இந்த புகைப்படம் நெட்டிசன்களால் பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.

பொதுவாக கவர்ச்சியான புகைப்படங்களை மார்க்கெட் இல்லாத நடிகைகள் தான் சமூக வலைதளங்களில் பதிவு செய்வார்கள் என்றும் ஆனால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் போன்ற முன்னணி நடிகைக்கு இந்த போஸ் தேவையா? என்றும் கமெண்ட் பகுதியில் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலான ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர். குறிப்பாக முன்னணி நடிகையான தமன்னா இந்த புகைப்படத்திற்கு லைக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

தண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கவுதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக மாலத்தீவு சென்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி!!!

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும்

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை!!!

நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா???

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக 76 ஆண்டுகளுக்கு புதிய நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

ரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்? பாலாஜிக்கு குறும்படம்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கேப்டன்ஷிப் குறித்து ஆரி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்ல, போட்டியாளர்களில் ஒருசிலர் பொங்கி எழுந்தனர். ஒட்டுமொத்தமாக ஆரியிடம்