கோல்டன் ஸ்பேரோ.. என் நெஞ்சுல ஏரோ.. தனுஷின் NEEK படத்தின் சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை சுபாஷினி தேவி, ஜிவி பிரகாஷ், தனுஷ் மற்றும் அறிவு ஆகிய நால்வரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் முதல் முறை கேட்கும்போது அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் நெருங்கிய உறவினரான பவிஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி இந்த படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவும், ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மோகன்லால் ஒரு கோழை.. பிரபல நடிகை ஆவேசம்..!

மோகன்லால் ஒரு கோழை என பிரபல நடிகை ஆவேசமாக கூறியிருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன கேரக்டர்? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில்

முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.. முன்னாள் மனைவியான பிரபல நடிகை திடுக் குற்றச்சாட்டு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டில் பிரபல நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பது பயமாகத்தான் இருந்தது: வெங்கட் பிரபு..!

பொதுவாக ஒரு திரைப்படம் அதிகபட்சமாக 2:30 மணி இருந்தால் மட்டுமே வெற்றியடையும் என்று கூறப்பட்டு வருகிறது என்றும் மூன்று மணி நேரம் படம் என்பது ரசிகர்களை சலிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

நாளை அஜித், விஜய், யுவன் நாள்.. வைரலாகும் வெங்கட்பிரபுவின் பதிவு..!

நாளை அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி அஜித், விஜய் மற்றும் யுவன் ஆகிய மூவருக்கும் மிகச்சிறந்த நாள் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.