நயன்தாரா தயாரிப்பாளர் ஆவது உண்மையா? அவரே அளித்த விளக்கம் இதோ...

  • IndiaGlitz, [Tuesday,May 24 2016]

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாகவும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஜெகன் இயக்கவுள்ளதாகவும் இன்று காலை முதல் செய்திகள் உலாவி வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை நயன்தாரா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தனக்கு நடிக்க மட்டுமே தெரியும் என்றும் அது மட்டும்தான் தன்னுடைய வேலை என நினைப்பதாகவும் கூறிய அவர், திரைப்படங்களைத் தயாரிப்பதாக வெளிவந்த செய்திகள் எல்லாம் ஆதாரமற்றவை என்றும் தனக்கு அதில் ஆர்வம் கிடையாது என்றும் விளக்கியுள்ளார்.

நயன்தாரா தற்போது கார்த்தியுடன் 'காஷ்மோரா', விக்ரமுடன் 'இருமுகன், வெங்கடேஷூடன் 'பாபு பங்காரம், சற்குணம் தயாரிக்கும் படம், மோகன் ராஜா-சிவகார்த்திகேயன் படம் என பிசியாக நடித்து வருகிறார்.

More News

ஒரே தயாரிப்பாளருக்கு

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் முக்கிய தேதிகள்

சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள...

'ஒருநாள் கூத்து' ரிலீஸ் தேதி

அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் தினேஷ் நாயகனாக...

தமிழக முதல்வருக்கு விஷால் வாழ்த்து கோரிக்கை

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்ற நிலையில் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் நட்சத்திரங்கள்...

தனுஷ் பட வதந்தி குறித்து கவுதம் மேனன் தரப்பு விளக்கம்

கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மெயின் வில்லனாக ராணா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இன்னொரு...