நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

’நெற்றிக்கண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’அவள்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ளது. நாளை வெளியாகவுள்ள ‘இதுவும் கடந்து போகும் என்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெண் காவலரை அசிங்கமாக பேசிய ட்ரைவர்....! கேஸ் போட்டு தூக்கிய போலீஸ்...!

பெண் எஸ்-ஐ  கிருத்திகாவை  தகாத வார்த்தைகளால் பேசிய ஆட்டோ ட்ரைவர் மீது,  5 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

குழந்தை பெத்துக்காமலேயே எத்தனை குழந்தைகள்: ஷகிலா நெகிழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னர் ஷகிலா என்றால் அனைவருக்கும் அவர் ஒரு கவர்ச்சி நடிகை என்றும் அவர் நடித்த கவர்ச்சி திரைப்படங்கள் மட்டுமே ஞாபகம் வரும்.

100 பேருக்கு இல்லையென்றாலும் ஒருவருக்காவது செய்யுங்கள்: பிரபல நடிகையின் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகை

கொரோனா பாதிப்பு இறங்கியுள்ளது...! நிலவரம் கூறுவது என்ன...?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கிட்டத்தட்ட 63 நாட்களுக்குப்பிறகு, 1 லட்சத்துக்கும் குறைந்துள்ளது.

பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொண்ட திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி!

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது