உலகப்புகழ் பெற்ற கோல்டன் கோவிலில் நயன்தாரா

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வேலைக்காரன்', 'அறம்' ஜெய்சிம்ஹா ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'கோலமாவு கோகிலா', மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா நடித்து வரும் படங்கள் அனைத்தும் நாயகிக்கு முக்கியத்தும் உள்ள வேடங்கள் என்பதால் இந்த படங்களும் அவருக்கு வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலில் நயன்தாரா சென்று வழிபட்டுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவில் முன் நிற்கும் புகைப்படங்கள்  இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் பொற்கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஹிட் தமிழ் ரீமேக் படத்தில் அக்சய்குமார்?

தமிழில் சூப்பர் ஹிட் ஆகி வரும் படங்கள் இந்தியிலும் ரீமேக் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் ஆனதோடு, ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்த 'காஞ்சனா 2' திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

சமுத்திரக்கனியின் 'ஏமாலி' திரைமுன்னோட்டம்

ஏமாளி' என்ற தலைப்பிற்கு பதிலாக 'ஏமாலி' என்ற தலைப்பு வைத்துள்ளது குறித்து பலர் தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கான பதில் படத்தில் இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காதவர்களை நாட்டை விட்டு அனுப்பலாமா? கரு.பழனியப்பன்

எவன் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டானோ, அவனையெல்லாம் நாட்டை விட்டு அனுப்பிவிடுவோமா?

ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நமக்கு ஆண்டவன் கொடுத்த இந்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்தி

நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகளின் முழுப்பட்டியல்:

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி நார்வே தமிழ் திரைப்பட விழா கெளரவித்து வரும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகள்